இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்று
கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்ப
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ நெருங்கியுள்ள
முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன, தனது 63-ஆவது வயதில் காலமானார். இது ஒரு தற்கொலைச் சம்பவமாகக் கருதப்படுகிறது.
காவல்துறைப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர், முன்னாள் காவல்துற
பிரதேச சபையின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறும் தவிசாளர், பிரதேச சபைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமது