முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

கபில குறித்து மனம் திறந்தார் மஹிந்த

  கபில சந்திரசேன தனது நெருங்கிய நண்பர் மாத்திரமன்றி, நாட்டிற்காகப் பணியாற்றிய ஒரு திறமையான அதிகாரி என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப

ரணிலைச் சந்தித்த முக்கிய புள்ளி யார்?

ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஊடகப் பணிப்பாளராக இருந்த சானக கருணாரத்ன, இணையதளங்களில் வெளியான செய்தியைக் காட்டி 'ஏ.கே.டி' (A.K.D) உங்களைக் காண வந்தாரா என்று, ரணிலிடம் வினவினார். "ரணிலைச் சந்தித்த அந்தப் பிரபல்யமான அரச

04/21 தாக்குதல் ’’கேம்’’ அம்பலம் (முழு விபரம்)

மகாசூத்திரதாரி சுரேஷ் சலே: சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளனர்  அஸாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்பட்

’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி

தனது கணவன், எந்தவொரு தப்பும் செய்யாத நிரபராதி என்றும், அநீதியான முறையில் ஒரு "பலிக்கடா" ஆகப் பயன்படுத்தப்படுகிறார் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மனைவி மனோரி சல்லே தெரிவித்தார்.  தனது கணவரைப் பார

நைட் ‘டீ’ விலை எகிறும்

  ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் இன்று (20) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உணவகம் மற்றும் தேநீர்க்கடை உ

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்தம் ரூ.10,000

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் (Day Care Centers) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை ம

QR குறியீட்டு முறை தொடரும்

எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறை (QR Code) தொடர்ந்தும் அமல்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த செவ்வாய்க்கிழமை (19) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எ

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்

தம்பியின் முன்கோபம் காரணமாக அண்ணன் உயிரிழப்பு

முன்கோபம் கொண்ட இளைஞன் ஒருவர், சடுதியான ஆவேசம் காரணமாக தனது மூத்த சகோதரரை கூரிய கத்தரியால் குத்திக் கொலை செய்துள்ளார்.இர...