முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

ஐவரில் ஒருவர் பட்டினியில் வாடுகிறார்

இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்று

அர்ச்சுனாவும் சந்திரசேகரனும் அடிக்க பாய்ந்து கொண்டனர் (வீடியோ)

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்ப

நீர்கொழும்பு சிறையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 20-ஐ நெருங்கியுள்ள

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தன்னுயிரை மாய்த்தார்

 முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன, தனது 63-ஆவது வயதில் காலமானார். இது ஒரு தற்கொலைச் சம்பவமாகக் கருதப்படுகிறது. காவல்துறைப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர், முன்னாள் காவல்துற

பட்ஜெட்டை நிறைவேற்றத் தவறும் தவிசாளர் பதவி இழப்பார்: நீதிமன்றம் தீர்ப்பு

பிரதேச சபையின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறும் தவிசாளர், பிரதேச சபைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமது

இலங்கைச் செய்திகள்

அரசியல் செய்திகள்

உலகம்

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி – செய்திகளின் தொகுப்பு

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்கப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2ஆம் மற்றும்...