நேபாளத்தையும் திபெட்டையும் உலுக்கிய பெருவெள்ளத்தில் சிக்கித் காணாமல் போனவர்களில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியினரும் அவர்களின் சிறு பிள்ளைகள் இருவரும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் த
தஞ்சையில் திங்கட்கிழமை (03) தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிப் பேசினார்.
அப்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷ
நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொ
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் சட்டத்தன்மைக்குச் சவால் விடும் மனுக்களை விசாரிப்பதற்காக ஐவரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்