கிளிநொச்சியில் 68 வயதான வயோதிப பெண் அடையாளந்தெரியாத நபர்களினால் கொலை
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(11) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்ணே
கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம்
ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே
கொலை
செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம்
இடம்பெற்றுள்ளாக தெரியவந்துள்ளது.
சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
