Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் அடையாளந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ள வயோதிப பெண்

கிளிநொச்சியில் அடையாளந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்டுள்ள வயோதிப பெண்

0

கிளிநொச்சியில் 68 வயதான வயோதிப பெண் அடையாளந்தெரியாத நபர்களினால் கொலை
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(11) மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை

சம்பவத்தில் – விஜயரத்தினம் சரஸ்வதி என்ற 68 வயதுடைய பெண்ணே
கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 1/2ஏக்கர் திட்டம்
ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்ணே
கொலை
செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமையில் இருந்தபோதே குறித்த சம்பவம்
இடம்பெற்றுள்ளாக தெரியவந்துள்ளது.

சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version