Home இலங்கை சமூகம் திருகோணமலையில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

திருகோணமலையில் அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்த செந்தில் தொண்டமான்

0

திருகோணமலை (Trincomalee) செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) திறந்து வைத்துள்ளார். 

இந்நிகழ்வானது, இன்று (18.06.2024) இடம்பெற்றுள்ளது. 

மக்களின் பாவனை

இதன் போது, அவசர சிகிச்சைப் பிரிவு,மக்களின் பாவனைக்காக ஆளுநரால் கையளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் மற்றும் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version