Home இலங்கை அரசியல் வன்னியில் வேட்புமனு தாக்கல் செய்த ஈபிடிபி

வன்னியில் வேட்புமனு தாக்கல் செய்த ஈபிடிபி

0

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை ஈழமக்கள் ஜனநாயக
கட்சி (ஈபிடிபி) நேற்று (07) தாக்கல் செய்துள்ளது.

வேட்பாளர் பட்டியல் 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல்
மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இறுதி செய்திருந்தது.

இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
நேற்று (07) மாலை வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மற்றும் ஏனைய
வேட்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version