Home இலங்கை சமூகம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதா: எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானதா: எழுந்துள்ள குற்றச்சாட்டு

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அநுராதபுரம் (Anuradhapura) பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து குறித்த வினாத்தாள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

காவல்துறை விசாரணை

அநுராதபுரம் – அலவ்வா பகுதியில் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவரால் குறித்த வினாத்தாள்கள் வாட்ஸ்அப் ஊடக அனுப்பப்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.   

குறித்த விடயம் தெரடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version