Home இலங்கை சமூகம் செம்மணி புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 07 மனித எச்சங்கள்

செம்மணி புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 07 மனித எச்சங்கள்

0

செம்மணி புதைகுழி அகழ்வின் கட்டம் இரண்டின் 16 ஆவது நாள் அகழ்வு
இன்று  இடம்பெற்றது .

இதன்படி இன்று மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுவரை
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக
அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செய்தி – தீபன்

NO COMMENTS

Exit mobile version