Home இலங்கை சமூகம் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர் மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆனந்தன் முகுந்தன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் கோழி இறைச்சி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மரண விசாரணை

அத்துடன், மன விரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தவறான முடிவெடுத்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

NO COMMENTS

Exit mobile version