Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்

தேசிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்

0

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (10.10.2024) காலை குறித்த வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் வேட்புமனுவை கையளித்துள்ளனர்.

முதன்மை வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக
க.இளங்குமரன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version