Home இலங்கை குற்றம் யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் நால்வர் அதிரடிக் கைது

யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் நால்வர் அதிரடிக் கைது

0

யாழ்ப்பாணத்தில்(Jaffna) ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நால்வரே யாழ். மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினரால் இன்று(09.06.2024)  மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு
மேற்பட்ட மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி

மேலதிக விசாரணை

இதன்போது கைது செய்யப்பட்ட 25 ,24 வயதுக்குட்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணையின் பின்னர்
நாளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்துச் சகோதரர்களின் போர்

நிதிஷ் குமாரைக் கண்டதும் மோடி செய்த செயல் : வெளியாகியுள்ள காணொளி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version