Home இலங்கை சமூகம் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி

0

மின்சாரம் மற்றும் எரிபொருள் (Electricity and fuel) விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (19.04.2024) முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் முதலை கடிக்கு இலக்காகி முதியவர் பலி

அனைத்து சேவைகள்

இதன்படி மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (Saman Ekanayake) இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: இலங்கையில் பெற்றோலுக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்

இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version