Home இலங்கை கல்வி உயர்தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

உயர்தர பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

0

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, மீள் திருத்த விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் பாடசாலைகள் முடங்கும் அபாயம்

ஒன்லைன் மூலம் விண்ணப்பம் 

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மட்டுமே அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் குறித்த பகுதியின் ஊடாக www.doenets.lk or www.onlineexams.gov.lk விண்ணப்பிக்க முடியும்.  

மரக்கறிகளின் விலை உயரும் வாய்ப்பு: விடுக்கப்பட்டுள்ள அவசர பணிப்புரை

கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version