Home இலங்கை குற்றம் களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

0

களுத்துறையின் பலதோட்டா பகுதியில் இன்று (11.10.2025) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஒரு கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version