Home இலங்கை அரசியல் நாமலை ஊக்குவிப்பது எமது நோக்கமல்ல.. ஐக்கிய தேசியக்கட்சி வெளிப்படை!

நாமலை ஊக்குவிப்பது எமது நோக்கமல்ல.. ஐக்கிய தேசியக்கட்சி வெளிப்படை!

0

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணி நாமல் ராஜபக்சவை
ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி
தெரிவித்துள்ளது.

மாறாக அரசாங்கத்தை எதிர்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருந்ததாக ஐக்கிய தேசியக்
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ இன்று (22.11.2025) ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிப் படைக்கு ஆதரவைப் பெறுவதே நேற்றைய கூட்டத்தின் நோக்கமாக
இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசுமை இலங்கை

வீதிகளில் “புல்லை தொங்கவிடுவது பசுமை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின்
ஒரு பகுதியா என்று யோசிக்க தோன்றியது என்றும் ஹரின்
தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version