Home இலங்கை கல்வி மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு விடுமுறை

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேல் மாகாண கல்வி திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. 

  இதன்படி, ஹோமாகம, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை மற்றும் நீர்கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளுக்கே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறை

இலங்கையில் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத்தியவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version