Home ஏனையவை வாழ்க்கைமுறை தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க..

தங்கம் போல் முகம் ஜொலிக்கனுமா! இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்க..

0

பெண்கள் ஆண்கள் இருவரையும் பொறுத்தவரையில், முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள்.

இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.

இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறை

ஆனால் இந்த செயற்கை முறைகளால் பிற்காலத்தில் பல தோல் நோய்களும் வேறு பல நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

அந்தவகையில், இந்த பிரச்சினைகளை தீர்க்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

பளபளப்பான முகம்

அரிசி தண்ணீர், கற்றாழை ஆகியவை இயற்கையாகவே முகத்திற்கு பளபளப்பாக வைத்திருக்ககூடியவை.

அந்தவகையில், சுத்தமான பாத்திரத்தில் கற்றாழை மற்றும் அரிசி ஆகியவற்றை கலந்துக்கொள்ளவும்.

இதனை இரவு தூங்குவதற்கு முன்னர் இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.

பின்னர் காலையில் எழுந்தவுடன் இதனை நன்கு கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர சிறந்த பலனை அடையலாம்.

NO COMMENTS

Exit mobile version