Home இலங்கை அரசியல் IMF இல் இருந்து விலக முடியாத நெருக்கடியில் அநுர

IMF இல் இருந்து விலக முடியாத நெருக்கடியில் அநுர

0

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கையில் இருந்து இலங்கை விலகிச் செல்வதற்கான ஏது நிலைகள் இல்லை என்று

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம். கணேசமூர்த்தி தெரிவித்தார்.

அது அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமாக இருந்தாலும், வேறு யாருடைய அரசாங்கமாக இருந்தாலும் அதில் இருந்து விலகிச் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு விலகிச் செல்வார்களாக இருந்தால் மீண்டும் ஒரு நெருக்கடி நிலையை நிச்சயமாக சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

NO COMMENTS

Exit mobile version