Home இலங்கை அரசியல் சஜித் பிரேமதாசவின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு

சஜித் பிரேமதாசவின் முல்லைத்தீவு மாவட்ட காரியாலயம் திறந்து வைப்பு

0

Courtesy: Thavaseelan

ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) முல்லைத்தீவு மாவட்ட
காரியாலயம் கிழவன் குளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலய திறப்பு விழா இன்றையதினம் (19.08.2024) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இந்த காரியாலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வுகள், திருமுறிகண்டி
வட்டார வேட்பாளர் சுப்பையா திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டோர்

நிகழ்வில் ஜக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் முத்துக்குமாரசுவாமி
லக்சயன், ஜக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்களான சதாசிவம்
சத்தியசுதர்சன், றிசாம் ஜமால்டீன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version