Home இலங்கை சமூகம் யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

0

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் (Jaffna) மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை
9 மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றி வைத்தார்.

குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி

அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின்
வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள்,
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version