Home இலங்கை அரசியல் அநுரவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

அநுரவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

0

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையினை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இந்திய  – இலங்கை உறவு

குறித்த சந்திப்பு நேற்று(22.09.2024) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பல நாகரிக ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version