Home இலங்கை சமூகம் யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: வெளியான காரணம்

யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: வெளியான காரணம்

0

யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) (20) குழந்தை பால் குடித்த சில மணி நேரங்களில் அசைவின்றி காணப்பட்டுள்ளது.

குழந்தையின் இறப்புக்கான காரணம்

இதன் பின்னர், குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுசென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version