Home உலகம் ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

ஈரானுடனான யுத்தத்தின் முடிவில் ஜெருசேலேம் தேவாலயத்தை கட்டுமா இஸ்ரேல்?

0

 இஸ்ரேல் (Israel) ஈரான் யுத்தம் நடந்தே தீரும் என்பது உறுதியாகிவிட்டுள்ள நிலையில், அந்த யுத்தத்தின் இறுதில் இரண்டில் ஒரு காரியம் நிச்சயமாக நடக்கும்.

ஒன்று: பலஸ்தீன தேசம் விடுதலை அடைந்து ஒரு சுதந்திர நடாக அது உருவாகலாம்.
இஸ்ரேலுடனான யுத்ததில் ஒருவேளை ஈரான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றால் அது நிச்சயம் நடக்கும்.

இஸ்ரேல்- ஈரான் யுத்தத்தில் இஸ்ரேல் வெற்றிபெற்றுவிட்டால்?

  1.  ஈரான் இஸ்ரேலின் ஒரு நட்பு நடாக மாறும்.
  2.  ஜெருசலேமில் இஸ்ரேல் தனது தேவாலயத்தை அமைத்துக்கொள்ளும்.

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்: 

https://www.youtube.com/embed/E_rbK6mpbKs

NO COMMENTS

Exit mobile version