Home இலங்கை அரசியல் தமிழரசு கட்சியில் தனி மனித சர்வாதிகாரம்: கே.வி.தவராசா குற்றச்சாட்டு

தமிழரசு கட்சியில் தனி மனித சர்வாதிகாரம்: கே.வி.தவராசா குற்றச்சாட்டு

0

தமிழரசுக் கட்சியில் தனி மனித சர்வாதிகாரம் மட்டுமே இருக்கின்றதே ஒழிய ஜனநாயகம் இல்லை என சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (02.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தமிழர்களின் பிரச்சினைகளை நாம் ஒன்றாக கலந்துரையாடி தென்னிலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும்.

எனினும், நமது தமிழ் அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசுக்கு எது சார்பாக இருக்கின்றதோ அதையே செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version