Home சினிமா “மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்” – KPY Rajavelu Exclusive Interview

“மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்” – KPY Rajavelu Exclusive Interview

0

KPY ராஜவேலு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள். அதில் தனது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியவர்களுக்கு வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்புகள் குவிந்தன. 

அப்படி இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராஜவேலு. இவர் இந்த துறையில் மிகவும் சிறப்பாக பயணித்து வருகிறார். 

தற்போது இவர் நமது சினிஉலகம் பக்கத்திற்கு தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி, 

NO COMMENTS

Exit mobile version