Home இலங்கை அரசியல் ஆக்கிரமிப்பில் தமிழர் நிலங்கள்: முன்வைக்கப்படும் கோரிக்கை

ஆக்கிரமிப்பில் தமிழர் நிலங்கள்: முன்வைக்கப்படும் கோரிக்கை

0

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள
1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப்
பெறலாம் என முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில், “தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள
1985ஆம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப்
பெறலாம்.

வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தொல்பொருள்
திணைக்களம் 2600 ஏக்கர்களையும் இது போன்று இலங்கை துறைமுக அதிகார சபை
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான
கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர்.

இதனை மீட்க தமிழ்
மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின்
கீழ் செயற்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவித்துள்ளதாவது, 

NO COMMENTS

Exit mobile version