Home முக்கியச் செய்திகள் செம்மணி விசாரணை! கண்டெடுக்கப்பட்ட பெரும் தொகை நகைகள் தொடர்பில் விசேட நடவடிக்கை

செம்மணி விசாரணை! கண்டெடுக்கப்பட்ட பெரும் தொகை நகைகள் தொடர்பில் விசேட நடவடிக்கை

0

விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

செம்மணி மனித புதைகுழி 

அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்ட செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், ஆணைக்குழு அமைத்து உண்மையை மூடி மறைக்கவில்லை. உண்மையை கண்டறியும் அவசியம் எமக்கு உண்டு.

விடுதலை புலிகள் காலத்தில் கண்டுப்பிடிக்க தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இருப்பினும் அது இயலாமல் உள்ளது.

அந்த நகைகளை பணமாக மாற்றி வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளோம்.


you may like this

https://www.youtube.com/embed/ywo2csknUZU

NO COMMENTS

Exit mobile version