நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் யாழ்ப்பாணத்தின் மாநகர சபையின் முதல்வராக யார் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் தகுதியான மாநாகர சபை முதல்வரை கண்டுகொள்ள முடிவில்லை என்பது தான் உண்மை என தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
