Home இலங்கை அரசியல் மகிந்த பயன்படுத்திய வாகனங்கள் அரசாங்கத்திடம் கையளிப்பு

மகிந்த பயன்படுத்திய வாகனங்கள் அரசாங்கத்திடம் கையளிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாவனைக்காக வழங்கப்பட்ட  மூன்று வாகனங்கள் இன்று(21) கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சொந்தமான 16 வாகனங்களில் 8 வாகனங்கள் கடந்த 19ஆம் திகதி கையளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version