Home இலங்கை அரசியல் பத்மே மகிந்த உறுதிப்படுத்தப்பட்ட உறவு! கொழும்பில் வீடு கொடுக்கும் தமிழர்..

பத்மே மகிந்த உறுதிப்படுத்தப்பட்ட உறவு! கொழும்பில் வீடு கொடுக்கும் தமிழர்..

0

முன்னாள் ராஜபக்ச தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளமையானது நாடளவிய ரீதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாகவும் அதில் ஒரு தமிழர் இருப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் தங்காலையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சிறிது காலம் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், தேவைப்படும்போது கொழும்புக்குத் திரும்புவார் என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version