Home இலங்கை குற்றம் நீதிமன்றில் முன்னிலையான மகிந்தானந்த அளுத்கமகே

நீதிமன்றில் முன்னிலையான மகிந்தானந்த அளுத்கமகே

0

கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த வழக்கை இன்று விசாரிக்க அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version