எந்தவொரு ஊழல் மோசடியிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் தாம் எந்தவொரு மோசடியையும் மேற்கொண்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறீதரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுமந்திரனின் முக்கிய முடிவு
சவால் விடுக்க முடியும்
அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருந்தால் எந்தவொரு நபரும் அது குறித்து சவால் விடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 108ம் ஜனன தின நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிமாவின் சிலையை பார்த்துக் கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான தாம் வேறும் கட்சிகளுடன் இணைந்து கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலத்த அச்சம்! அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்துகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |