Home இலங்கை சமூகம் தியாகி பொன் சிவகுமாரனின் 74வது நினைவு தின நிகழ்வு

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது நினைவு தின நிகழ்வு

0

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் யாழ். உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலை அமையப்பெற்றுள்ள இடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று(26.08.2024)காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

ஏற்பாட்டு குழு

இந்நிகழ்வு தியாகி பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்
எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

NO COMMENTS

Exit mobile version