நாடாளுமன்றத்திற்குள் ஒரு பிள்ளையார் சிலையை நாங்கள் வைத்தால் சும்மா இருப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்திற்குள் ஒரு பிள்ளையார் சிலை வைத்தால் அடித்து கொல்லுவீர்கள் காரணம் உங்களுக்கிடையிள் உள்ள சிங்கள வெறி.
இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள எங்களுக்கு இனவெறி என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வரும் காணொளியில்,
https://www.youtube.com/embed/V7O9XzHgv9o
