Home இலங்கை சமூகம் உணர்வுபூர்வ தருணங்களுக்காக தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் மண்..

உணர்வுபூர்வ தருணங்களுக்காக தயார் நிலையில் முள்ளிவாய்க்கால் மண்..

0

தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும்
பூர்த்திடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறந்த
உறவுகளிற்கு அஞ்சலி செய்வதற்ககாக எழுச்சிபெற்றுள்ளது.

அஞ்சலி செலுத்த தயார்.. 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம்
ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகிய நிலையில்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எம்
உறவுகளின் நினைவுகளை மீட்டி அஞ்சலி செலுத்த தயாரான நிலையில்
எழுச்சிபெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் பொதுமக்கள் அனைவரும் கொல்லப்பட்ட
உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

ஆத்மசாந்தி பிரார்த்தனையை அடுத்து நினைவு முற்றத்தில் அஞ்சலி நிகழ்வுகள்
இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version