யாழில் 3 கோடி செலவில் இசை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றுள்ளதாக கூறி முன்னைய அரசாங்கத்தால் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடு முழுவதும் இளைஞர்களை ஆற்றுப்படுத்துவதற்கான இசை நிகழ்ச்சி என கூறி பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், யாழ். உள்ளிட்ட வடக்கின் பல மக்கள் புலம்பெயர்ந்து வெளியேறுவதற்கான காரணம் முன்னைய ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே என பவானந்தராஜா கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
