Home சினிமா நிச்சயதார்த்தம் முடிந்த பின் ஜோடியாக முதல் போட்டோ.. மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா!

நிச்சயதார்த்தம் முடிந்த பின் ஜோடியாக முதல் போட்டோ.. மோசமான கமெண்ட்களால் அதிர்ந்த நாக சைதன்யா!

0

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு நாக சைதன்யா தனது புது காதலி சோபிதா துளிபாலாவை சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்தார். அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் நாகர்ஜுனா செய்து வருகிறார்.

நாக சைதன்யா – சோபிதா காதல் விஷயம் அறிவிக்கப்பட்டத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் மோசமான கமெண்டுகள் தான் வந்துகொண்டிருக்கிறது. பலரும் சமந்தாவை அவர் ஏமாற்றிவிட்டார் என்றே ட்ரோல் செய்து வருகின்றனர்.

சோபிதா போட்டோவுக்கு நெகடிவ் கமெண்டுகள்

இந்நிலையில் நேற்று நாக சைதன்யா தனது வருங்கால 2ம் மனைவி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கும் நெட்டிசன்கள் அவர்களை மோசமாக பேசி கமெண்ட் செய்து இருக்கின்றனர். அதனால் கோபமான நாக சைதன்யா தற்போது அந்த பதிவில் யாரும் கேமேன்ட் செய்யாதபடி off செய்து வைத்திருக்கிறார்.

இந்த விஷயமும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version