Home இலங்கை சமூகம் புகழ்பூத்த நல்லூர் கந்தனின் நான்காம் நாள் மாலை திருவிழா

புகழ்பூத்த நல்லூர் கந்தனின் நான்காம் நாள் மாலை திருவிழா

0

ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் நான்காம் நாள் இன்றாகும்.

நான்காம் நாள் திருவிழாவின் மாலைநேரப் பூஜைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது விசேட ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வலம் வருவார்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை தினமும் LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

https://www.youtube.com/embed/VaGr8sl_h7E

NO COMMENTS

Exit mobile version