Home இலங்கை அரசியல் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தேசிய விருது

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தேசிய விருது

0

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் Presidential
Environmental Awards – 2025க்கான விருது வழங்கும் விழாவில், நல்லூர் பிரதேச
செயலகம் இந்த ஆண்டின் இன் சிறந்த அரச
அலுவலகத்திற்காக Merit Award இனை பெற்றுள்ளது .

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் தொடர்ச்சியாக கடந்த 11 ஆண்டுகளாக
விருதுவழங்கி வருகின்ற நிலையில் இம்முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த
சமூக வலைத்தளத்திற்கான Presidential Environmental Awards – 2025 இன் சமூக வலைதள பிரிவுக்கான விருதும் நல்லூர் பிரதேச செயலகத்தின் Facebook ற்கு மட்டும் Special Jury Award கிடைக்கப்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகம்

நல்லூர் பிரதேச செயலகம் மட்டுமே தேசிய ரீதியில் ஓரே தடவையில் முதற்தடவையாக குறித்த இரு விருதுகளையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி பிரதேச செயலாளரும் அவரது குழுவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version