Home இலங்கை அரசியல் தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

0

தேர்தலில் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கும் வேட்பாளரைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் கேட்பதும் சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடுமையான உத்தரவு

கடந்த தேர்தல்களிலும் இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

NO COMMENTS

Exit mobile version