Home இலங்கை சமூகம் யாழில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு

யாழில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மேற்படி நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்டச் சென்றபோது பாம்பு தீண்டயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் யாழ். போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version