Home இலங்கை அரசியல் பொதுத்தேர்தலில் போட்டியிட ஐந்து கட்சிகளுக்கு தடை – செய்திகளின் தொகுப்பு

பொதுத்தேர்தலில் போட்டியிட ஐந்து கட்சிகளுக்கு தடை – செய்திகளின் தொகுப்பு

0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஐந்து கட்சிகளுக்கு
தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பில்
ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் சார்ந்த கட்சிகளை வரும்
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என
தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களாக பல்வேறு நபர்கள் தங்களை
அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் அண்மையில் உரிய
பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடப்பட்டது.

எனினும், அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் எட்டப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version