Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்திவரும் கட்சிகள்!

கிளிநொச்சியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்திவரும் கட்சிகள்!

0

Courtesy: Subramaniyam Thevanthan

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக இதுவரை
மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும்
கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை
தெரிவித்தார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்பு மனு
எதிர்வரும் 17ம் திகதி முதல் -20ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படும்
அதே வேளை பூநகரி பிரதேச சபைக்கான வேட்பு மனு எதிர்வரும் 24ம் திகதி முதல்
-27ம் திகதி நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version