Home இலங்கை சமூகம் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் தலையீடுகள் : ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

வடக்கு கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் தலையீடுகள் : ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
அதிகரித்து காணப்படுகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய
முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/political-interference-north-and-eastern-schools-1714172509

NO COMMENTS

Exit mobile version