Home இலங்கை அரசியல் மூடப்பட்டிருந்த இரு வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு

மூடப்பட்டிருந்த இரு வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு

0

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியால் இன்று (27.09.2024) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதி திறக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீதியை பொதுமக்கள் இன்ற முதல் உபயோகிக்களாம் எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version