இதுநாள்வரை வாகனங்களில் மாகாணத்தை அடையாளப்படுத்துவதற்கு பயன்படுத்துவந்த இரண்டு ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் இவ்வாறு மாகாண எழுத்து நீக்கப்படவுள்ளது.
எதிர்கால வாகன விற்பனையில்
திணைக்களத்தின் படி, புதிய உரிமையாளர்கள் எதிர்கால வாகன விற்பனையில் மாகாணத்தைக் குறிக்கும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
ஈஸ்டர் தாக்குதலை காரணம் காட்டி சேவை நீடிப்பு கோரும் கர்தினால் மல்கம் ரஞ்சித்
தற்போதுவரை மாகாணத்தை குறிக்கும் வகையில் இந்த இலக்கத் தகடுகள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளதுடன் குறறச்செயல்கள் ஏதாவது நடந்தால் அதனை கண்டுபிடிப்பதற்கும் இலகுவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கால்வாயில் தவறி விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |