Home இலங்கை அரசியல் யாழ் மாவட்டத்தில் கனடாவின் முக்கிய நகர்வு! பெரும் சிக்கலாகும் முடிவு

யாழ் மாவட்டத்தில் கனடாவின் முக்கிய நகர்வு! பெரும் சிக்கலாகும் முடிவு

0

இந்தியாவுடனான முறுகல் போக்கானது  வலுக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு துணை தூதரகத்தை திறப்பதற்கு கனடா புதிய நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.

மேலும் இதன் பின்னணியில் கனடாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைகொண்டுள்ளதாகவும், இந்தியாவை இலக்கு வைக்கும் ஒரு நகர்வு எனவும் பகிரங்கப்படுத்தினர்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

ரணில் தொடர்பில் பொதுஜன பெரமுனவினரின் தீர்மானம்! பொது வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

மோடியின் பதவியேற்பு விழாவில் ரணிலுக்கு வழங்கப்பட்ட உயர் அங்கீகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version