Home இலங்கை சமூகம் தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

0

 பல்கலைக்கழகங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும் வரைகலை(art) மூலம் தமது திறமைகளை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு றீச்சா ஒரு களம் அமைத்து கொடுத்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த பண்ணையில் அதற்கென பிரத்தியேகமாக தூரிகை எனும் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

வரைகலையில் ஈடுபடுபவர்கள் தாம் வரைந்த ஓவியங்களை றீச்சாவில் கொடுத்தால் அதற்கேற்ப கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் அவர்களின் படங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும்.

அத்துடன் நமது பாரம்பரியம், பண்பாடு, கடந்தகால நிகழ்வுகளை வரைந்தால் அது எதிர்காலத்தவர்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும். எனவே படங்களை வரையுங்கள் றீச்சாவில் கொடுங்கள் வருமானத்தை பெறுங்கள்

https://www.youtube.com/embed/tItBS7CWXRE

NO COMMENTS

Exit mobile version