Home இலங்கை அரசியல் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

0

Courtesy: Satheesh

அரசியல் தீர்வு இல்லாமல் தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாது என விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (30.09.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த நாட்டில் காணிப் பிரச்சினைகளுக்கான அடிப்படை தீர்வை சிவில் வழக்குகளின் மூலம் பெற முடியாது.

இதற்காக விசேட ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுத் தரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

NO COMMENTS

Exit mobile version