விஜய்யின் கோட்
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நாள் தான் செப்டம்பர் 5.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள கோட் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான புரொமோஷன் நிகழ்ச்சியிலும் படக்குழுவினர் உள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்கள் விஜய்யின் கோட் படத்தை முதல்நாள் முதல் காட்சி பார்க்கவும் போட்டிபோட்டு டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள்.
சில திரையரங்குகளில் அதிக டிக்கெட் விலை விற்பதாகவும் நிறைய பேச்சுகள் எழுந்துள்ளன. ரசிகர்களின் பேவரெட் திரையரங்கான ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் கோட் டிக்கெட் விற்பனை குறித்தும், விலை குறித்தும் நிறைய விஷயங்கள் கூறியுள்ளார்.
இதோ அவரது பேட்டியை காணுங்கள்,