Home முக்கியச் செய்திகள் ஒரு வடை 800 ற்கு விற்ற உணவக உரிமையாளர் கைது

ஒரு வடை 800 ற்கு விற்ற உணவக உரிமையாளர் கைது

0

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு வடை மற்றும் தேநீர் கொடுத்துவிட்டு ரூபா 800 வசூசூலித்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறையில் உள்ள உணவகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 சமூக ஊடகங்களில் வெளியான காணொளி

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையிலேயே குறித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 

மாணவனின் சட்டவிரோத செயல் : நீதிமன்றம் அளித்த உத்தரவு

வெளிநாட்டில் இடம்பெற்ற கொலை : தேடப்பட்டு வந்த இலங்கையர் ஜேர்மனியில் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version