Home இலங்கை அரசியல் கடைசி கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த அரசியல்வாதிகள்: சஜித் தரப்பு விளக்கம்

கடைசி கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த அரசியல்வாதிகள்: சஜித் தரப்பு விளக்கம்

0

நல்வழியில் பயணிக்க வேண்டும் என விரும்பியவர்களே கடைசிக் கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தனர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சசிகுமார் தெரிவித்தார்.

லங்காசிறி ஊடகத்தின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த கால அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் செய்து விட்டு தன்னை காப்பாற்றிக்கொள்ள நினைத்த எவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் இணையவில்லை.

அரசாங்கத்தில் இருக்கும் போதே ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்த பலரும் தான் எங்களுடன் இணைந்தனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version